தேசகத்தில் இனிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க
வாசகனே ஆனந்த வடிவான மாதவனே
மாசகன்ற நீதிருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின்
ஆசகன்ற அனுபவம்நான் அனுபவிக்க அருளுதியே
வாசகனே ஆனந்த வடிவான மாதவனே
மாசகன்ற நீதிருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின்
ஆசகன்ற அனுபவம்நான் அனுபவிக்க அருளுதியே
நமது தேகத்தில் இனிக்கின்ற தெள்ளிய அமுது அமுது போன்றவனே !
மாணிக்கவாசக பெருந்தகையே! சதா ஆனந்த வடிவமான மாதவம் செய்தவனே,மாதவனே!குற்றம் ஒன்றுமிலா நீ திருவாய் மலர்ந்து அருளிய திருவாசகம் எனும் தமிழ்மா மறையின் முழுமையான வேறு ஒன்றுமின்றி விளங்கும் சிவ அனுபவத்தை நான் பெற உன் பரிபூரண நல்லருள் தருவாயே!
மாணிக்கவாசக பெருந்தகையே! சதா ஆனந்த வடிவமான மாதவம் செய்தவனே,மாதவனே!குற்றம் ஒன்றுமிலா நீ திருவாய் மலர்ந்து அருளிய திருவாசகம் எனும் தமிழ்மா மறையின் முழுமையான வேறு ஒன்றுமின்றி விளங்கும் சிவ அனுபவத்தை நான் பெற உன் பரிபூரண நல்லருள் தருவாயே!

No comments:
Post a Comment