Saturday, 10 November 2012

சமணர் புத்தரை பற்றி ஞான சம்பந்தர்!!

மத்தம் மலி சித்தத்திறை மதியிள்ளதவர் சமணர்
புத்தரவர் சொன்னம் மொழி பொருளா நினையே  மின் 




மந்த புத்தியுடைய அறிவில்லாதவர்கள், சிந்தையிலே இறைவனை எண்ணாத முட்டாள்கள் தான் சமணர் புத்த மதத்தினர்! அவர்கள் சொன்ன மொழிகளை ஒரு பொருட்டாக நினைக்காதீர்!?அரை வேக்காட்டு ஆசாமிகள் அவர்கள் என கடுமையாக சாடுகிறார்  சம்பந்த பெருமான்! நேரடியாக புத்த சமண மதத்தவர்களை பார்த்தார் அல்லவா? அவர்களைப்  பற்றி முழுமையாக
அறிந்ததால் தான்  சம்பந்தர்  பெருமான் இவ்வளவு  கடுமையாக சாடினார்! மாபெரும் ஞானி, ஆண்டவனை 3 வயதிலேயே கண்டு ஞான பால் அருந்தியவர். இறந்தவர்களை எழுப்பிய ஒப்பற்ற சித்தர். சகலமானவர்களோடு கூண்டோடு கைலாசம் போனவர்! தான் மட்டும் ஒளியாகாமல் தன் திருமணத்திற்கு வந்த அனைவரையும் ஒளி உடல் பெற செய்து அந்த பேரொளியான இறைவனோடு இரண்டற கலந்தவர்! மாபெரும் ஞானி! அவர் கூற்று பொய் ஆகுமா? உலகில் மனிதன் மனிதனாக வாழ்ந்து இறைவனோடு கலக்க சனாதன தர்மமே ஒரே நெறி! வாழும் நெறி! தூய நெறி ! நாம் செய்த
தவ பயன், திரு ஞான சம்பந்தர் பிறந்து வாழ்ந்து ஞான நெறி பரப்பிய, இன்றும் தெய்வமாகி அருள் புரிந்து கொண்டுஇருக்கிற தமிழ் நாட்டில் பிறந்தது தான்!! வேஷம் போட்டு உலவும் போலிகள் பேச்சை கேட்காதீர்கள், வேத புராண திருமந்திர திருவாசக திருவருட்பா உரைக்கும் ஞானம் கேட்பீர்!!


மாணிக்கவாசகர், வள்ளலாரும் இதே கருத்தை சொல்லி உள்ளனர்!

மூவர் உணர்ந்த முகக்கண்

1 comment: